Primary tabs
-
சொல்லதிகாரம் - மூலம்உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்

கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழு திணை' என்ப2 அவற்றுள்,
நடுவண் ஐந்திணை, நடுவணது ஒழியப்
படு திரை வையம் பாத்திய பண்பே3 முதல், கரு, உரிப்பொருள், என்ற மூன்றே,
நுவலுங் காலை, முறை சிறந்தனவே;
பாடலுள் பயின்றவை நாடும் காலை4 'முதல் எனப்படுவது நிலம், பொழுது, இரண்டின்
இயல்பு' என மொழிப இயல்பு உணர்ந்தோரே5 மாயோன் மேய காடு உறை உலகமும்,
சேயோன் மேய மை வரை உலகமும்,
வேந்தன் மேய தீம் புனல் உலகமும்,
வருணன் மேய பெரு மணல் உலகமும்,
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், எனச்
சொல்லிய முறையான் சொல்லவும்படுமே6 காரும் மாலையும்-முல்லை 'குறிஞ்சி,
கூதிர், யாமம்' என்மனார் புலவர்8 'பனி எதிர் பருவமும் உரித்து' என மொழிப
9 வைகறை, விடியல்,- மருதம்
10 எற்பாடு, நெய்தல் ஆதல் மெய் பெறத் தோன்றும்
11 நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவு நிலை மருங்கின்


