தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I
     

    4. பல்லவர் காலத்துப் பாடுபொருள் பற்றிக் கூறுக.

    ஆழ்வார், நாயன்மார் பாடல்களில் இடம்பெற்ற புதுப்புது இலக்கிய மரபுகளுக்கு விளக்கம் தரும் வண்ணம் இலக்கண நூல்கள், பாடலின் இயல்பை விளக்கும் பாட்டியல் நூல்கள், சொல் பொருள் தரும் நிகண்டுகள், அணி இலக்கண நூல்கள் எழுந்தன.

     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-08-2017 13:32:58(இந்திய நேரம்)