Primary tabs
5.7 தொகுப்புரை
பல்லவர் ஆட்சி முடிவுற்றுச் சோழர் ஆட்சி தோற்றம் பெற்ற காலக்கட்டம் இது. வடமொழி, தமிழ் எனுமிரு மொழிகளும் புழக்கத்தில் இருந்தன. பக்தி இலக்கியம் தந்த புதுப்புது இலக்கிய வகைகள், அணிகள் ஆகியவற்றுக்கு விளக்கம் தரும் வண்ணம் இலக்கண நூல்கள், நிகண்டுகள் ஆகியவற்றுடன் தனிப்பாடல்களும் தோன்றின.