தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II
     

    4.

    இறையனார் களவியல் உரையின் தனிச்சிறப்பு யாது?

    இறையனார் களவியலுக்கு நக்கீரர் செய்த உரையே தமிழில் முதன்முதலில் தோன்றிய உரை என்பது இதன் சிறப்பு ஆகும். உரை நடையாக எழுதப்பட்ட போதிலும், செய்யுள் போலவே சீர்களின் அமைப்பும், எதுகை, மோனை அடுக்கும், சொற்களின் செறிவும், அடைகளும் கொண்டு புலவர்கள் கையாண்ட செறிவான உரை நடைக்குச் சான்றாக களவியல் உரை உள்ளது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-08-2017 15:14:51(இந்திய நேரம்)