தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05113a5-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    5.

    மெய்க்கீர்த்தி என்றால் என்ன? முதலில் இதனைத் தொடங்கி வைத்தவர் யார்?


    அரசனது வெற்றிச் சிறப்புகளைக் கற்களில் பொறிப்பது மெய்க்கீர்த்தி ஆகும். முதலாம் இராசராசன் தொடங்கி வைத்தார்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 23:46:25(இந்திய நேரம்)