Primary tabs
- தன் மதிப்பீடு : விடைகள் - II3.வாய்மொழி இலக்கியத்தின் தாக்கம் எழுத்திலக்கியத்தில் உண்டு என்பதைச் சான்றுடன் கூறுக.
"அகவன் மகளே அகவன் மகளே.....
பாடுக பாட்டே .... பாடுக பாட்டே"என்ற சங்கப்பாடலில் வாய்மொழி இலக்கியத்தின் திரும்பத் திரும்ப வரும் கூறு அமைந்துள்ளதைக் காணலாம்.