தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    5. சமூகக் கதைப்பாடல்களின் கதை முடிவு எவ்வாறு அமைந்துள்ளது?

    சமூகக் கதைப்பாடல்கள் அனைத்தும் அவல முடிவைக் கொண்டவையே. சமூகக் கட்டுப்பாட்டை மீறியமைக்காகக் கொல்லப்பட்ட அவல வீரர்கள் கதையின் நாயகர்களாக நாட்டுப்புற மக்களால் உயர்த்திப் பாடப்பட்டனர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:25:58(இந்திய நேரம்)