தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    5. கதைப்பாடலின் பயன் பற்றிக் கூறுக.

    கதைப்பாடல் கேட்போருக்கு, குறிப்பாகப் பெண்களுக்குச் சிறந்த பொழுது போக்கும் கலையாகப் பயன்படுகின்றது. மேலும் புராணச் செய்திகள், பக்தி மற்றும் அறம் தொடர்பான சிந்தனைகளை அறிவுறுத்தும் சாதனமாகவும் திகழ்கின்றது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:28:27(இந்திய நேரம்)