தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

[விடை]

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

     

    2.

    பாரதியின் ‘ஆறில் ஒரு பங்கு’ என்னும் கதை எதை உணர்த்துகிறது?

     

    இந்திய மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு மக்கள் தீண்டத் தகாதவர்களாகக் கருதப்பட்டனர் இந்த இழிந்த நிலையைச் சுட்டிக் காட்ட ஆறில் ஒரு பங்கு பாடலைப் பாடினார்..

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:40:05(இந்திய நேரம்)