Primary tabs
- 5)
சார்பெழுத்துகள் எவ்வாறு பிறக்கின்றன?
சார்புஎழுத்துகளில் ஆய்தத்தைத் தவிர மற்றவை அந்தந்தச் சார்பெழுத்துகளுக்குரிய முதல் எழுத்துகளின் பிறப்பிடத்தில் இருந்தும், அதே முயற்சியினாலும் பிறக்கின்றன. ஆய்தம் தலையைப் பிறப்பிடமாகக் கொண்டு வாயைத் திறக்கின்ற முயற்சியினால் பிறக்கிறது. இது நன்னூல் தரும் விளக்கம் ஆகும்.