தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    2. சிற்றிலக்கியங்கள் யார் மீது எதற்காகப் பாடப்பட்டன?

    தத்தம் சமயம் சார்ந்த கடவுளர், பெரியோர், வள்ளல்களைப் புகழ்ந்து பாடும் நெறியில் சிற்றிலக்கியங்கள் பாடப்பெற்றன. தம் வித்தகப் புலமையால் எதையும் பாட முடியும் என்ற ஆற்றலைக் காட்டவே இவை பாடப் பெற்றன.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:01:10(இந்திய நேரம்)