Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II2)பகை மன்னனை வென்று தன் குடியைக் காப்பது, அல்லது திறைப்பொருள் கொடுத்துத் தன் குடிமக்களைக் காப்பது என்ற இரண்டில் எது குறுவஞ்சியைச் சாரும்?இரண்டாவது. (அஃதாவது, பகைமன்னனுக்குத் திறைப்பொருள் கொடுத்துத் தன் குடிமக்களைக் காப்பது)