‘சோ’ என்னும் அரணை அழித்த மால்; முப்புரமெரித்த சிவன்; சூர்மாவைத் தடிந்த முருகன். துறைகள் முறையே கந்தழி, முற்றுழிஞை, காந்தள் என்னும் பெயரின.
Tags :