திரு.கி.சிவகுமார்
தண்டியலங்காரம் - 1
அணி இலக்கணம் -பொது அறிமுகம்
செய்யுள் வகை
காப்பிய இலக்கணம்
செய்யுள்நெறி - வைதருப்பம் (முதற்பகுதி)
5.
செய்யுள் நெறி - வைதருப்பம் (இரண்டாம் பகுதி)
செய்யுள்நெறி - கௌடம்
1.
தொகைநிலைச் செய்யுள் என்பது யாது?
ஒரு செய்யுள் சொல் அளவிலோ, பொருள் அளவிலோ அடுத்த செய்யுளை எதிர்பார்க்காமல் தனித்து அமைய, அவ்வாறான செய்யுள்கள், ஒற்றுமை நயங்கருதி ஒருங்கு தொகுக்கப்படுதல், ‘தொகைநிலைச் செய்யுள்’ ஆகும்.
Tags :