தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    3.

    சமநிலை என்பதற்கு வைதருப்பமும் கௌடமும் கொள்ளும் பொருள் என்ன?

    வல்லினம் மெல்லினம் இடையினம் ஆகிய மூவின மெய்யெழுத்துகளும் விரவிவருமாறு அமைவது சமநிலை என்று வைதருப்பம் கூறும். ஏனைய இருவகை இனத்தினும் வல்லினம் மிகுந்து வருவதைச் சமநிலை என்று கௌடம் கூறும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 20-09-2017 14:00:57(இந்திய நேரம்)