தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • 1)
    கவிதைக்குத் தேசிகவிநாயகம் கூறிய விளக்கம் யாது?

    கவிமணி தேசிகவிநாயகம்,

    “உள்ளத்துள்ளது கவிதை; இன்ப
    உணர்வெடுப்பது கவிதை;
    தெள்ளத்தெளிந்த தமிழில் உண்மை
    தெரிந்துரைப்பது கவிதை”

    எனக் கவிதைக்கு விளக்கம் தந்திருக்கிறார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 21-08-2018 10:24:26(இந்திய நேரம்)