தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • 4)
    கற்பை ஏன் பொதுமைப்படுத்துகிறார்?

    ஆண் பெண் இருவருக்கும் ஒழுக்கக் கட்டுப்பாடு அவசியம். ஒருவருக்கு மட்டும் கற்பு வேண்டும் என்று சொல்லும்போது மற்றொருவர் குற்றம் இழைப்பவராகி விடுகிறார். அதனால் கற்பொழுக்கம் இருவருக்கும் வேண்டற்பாலது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 21-08-2018 11:14:36(இந்திய நேரம்)