தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை






  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - I

     

    5)

    மாங்கனியின் அழகினைக் கண்ணதாசன் எவ்வாறு அறிமுகம் செய்கிறார்?

    மின்வெட்டுக் கண்கட்ட மேவினால்போல்
    மென்பட்டுப் பூங்குழலி பூமிதொட்டுப்
    பொன்கட்டிச் சிலைபோல ஊர்ந்துவந்தாள்;

    என்றும், அவையிலிருந்தவர்களின் பார்வையும் அறிவும் மாங்கனியின் மேலே விழுந்தது என்றும் கண்ணதாசன் அறிமுகப்படுத்துகிறார்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:07:50(இந்திய நேரம்)