தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை






  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - II

    3)

    தமிழ்ப் பெண்களின் கற்பின் சிறப்பினை மாங்கனி மூலமாக எவ்வாறு கவிஞர் போற்றியுள்ளார்?

    நள்ளிரவு நேரத்தில் மாங்கனியைத் தேடி வந்த அடலேறுவைப் பார்த்துக் கோபமுடன்,

    தீங்கு நினைவுற்றீரோ அமைச்சர் பிள்ளை,
    தேவடியாள் குலந்தான் நான்; குணத்தில் அல்ல.

    என்று, மாங்கனியின் மூலம் வெளிப்படுத்துகிறார். அதேபோல, மாங்கனியும் அடலேறுவும் இரவு முழுவதுமாகக் கொஞ்சிப் பேசி மகிழ்கின்றனர். இதனை,

    விடியும் வரைக்கும் விலகவில்லை; தங்களிரு மெய்யும் துயிலவில்லை! ஆனாலும் அவ்விரவு களங்கப்படவுமில்லை.

    என்று கற்பின் உறுதிப் பாட்டினைக் கவிஞர் வெளிப்படுத்துவதை உணர முடிகின்றது.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:08:04(இந்திய நேரம்)