தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 2. நாடாவளம் பொருந்திய நாடு, நாடுகளுள் சிறந்த நாடு என்று
    ஏன் கூறப்படுகிறது?

    இயற்கை வளம் பொருந்திய நாட்டைவிட்டு மக்கள் புலம்பெயர்ந்து
    இன்னொரு நாட்டிற்குச் செல்ல மாட்டார்கள். அங்கேயே நிலையாக
    வாழ்வார்கள். இத்தகைய நாடே, நாடுகளுள் சிறந்த நாடு என்று
    வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 20:15:38(இந்திய நேரம்)