Primary tabs
-
பாடம் - 2D04122 பெருங்காப்பியமும் சிறுகாப்பியமும்
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும் போது நீங்கள் கீழ்க்காணும் விளக்கங்களைப் பெறுவீர்கள்.- பெருங்காப்பியம், சிறுகாப்பியம் பற்றிய தெளிவு உண்டாகும்.
- மரபு ரீதியாகச் சொல்லப்பட்ட பெருங் காப்பியத்திற்குப் பதிலாகப் புதிய அணுகுமுறையிலான அறிமுகம் கிடைக்கும்.
- ஐம்பெரும் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் ஆகியவற்றின் கதைகளின் அறிமுகம் கிடைக்கும்.
- அவற்றின் இலக்கிய நயம் முதலியவற்றை அறிந்து மகிழலாம்.