தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • பாடம் - 3

    D04123 புராண வகைமை - இதிகாசமும் புராணமும்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?


    இந்தியாவின் பண்பாட்டுப் பெட்டகங்களாகத் திகழும்
    இராமாயணமும் , மகாபாரதமும் தமிழில் உருவாக்கப்பட்ட

    நிலையைக் கூறுகிறது. பல்வேறு இலக்கியங்களாக அவை
    உருப் பெற்றதைச் சொல்கிறது. புராணங்களின் வகைமை
    பற்றியும் இப்பாடம் விளக்குகிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?


    • இதிகாசம் பற்றிய தெளிவு ஏற்படும்.

    • தலபுராணங்களைப் பற்றி விளக்கம் பெறலாம்.

    • இதிகாசங்களின் மூலம் இந்தியப் பண்பாட்டினை அறிய
      முடியும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 22:23:08(இந்திய நேரம்)