தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

    1. தெய்வ வழிபாடு தோன்றியதற்குக் காரணம் என்ன?

        இயற்கைப்     பொருள்களால்     ஏற்பட்ட
    அச்சத்தின் அடிப்படையில் தெய்வ வழிபாடு தோன்றியது.
    இடி, மின்னல், கொடிய விலங்குகளிலிருந்து தங்களைக்
    காத்துக் கொள்ள மலோன பொருளை வழிபட்டதால்
    இவ்வழிபாடு தோன்றியது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:21:45(இந்திய நேரம்)