தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

    1. கூட்டு வழிபாட்டிற்கு இரு சான்றுகள் தருக.

        திருஞானசம்பந்தர், திருநீலகண்ட யாழப்பாணரோடும்,
    அவரின் மனைவியரோடும் திருக்கோயில்கள்தோறும்
    வழிபட்டமை.

        திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தரைப் பல்லக்கில்
    சுமந்து வந்த அடியார்களுடன் தானும் சேர்ந்து கொண்டமை.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:23:04(இந்திய நேரம்)