12. இளையவன் இவனா?

இளையவன் இவனா?

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர் ------------ ஆவார்.

சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர் அடியார்க்கு நல்லார் ஆவார்.

2.  மேடைகளில் நடிக்கப் பயன்படும் நாடகங்கள் ---------- ஆகும்.

மேடைகளில் நடிக்கப் பயன்படும் நாடகங்கள் மேடை நாடகங்கள் ஆகும்.

3.  பேச்சுப் போட்டிக்கான தலைப்பு --------------.

பேச்சுப் போட்டிக்கான தலைப்பு மனத்தில் உறுதி வேண்டும்.

4.  நெடுஞ்செழியன் போரிட்ட இடம் ------------ ஆகும்.

நெடுஞ்செழியன் போரிட்ட இடம் தலையாலங்கானம் ஆகும்.

5.  எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்று பாடியவர் -------------.

எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்று பாடியவர் பாரதியார்

6.  உள்ளதனையது ----------.

உள்ளதனையது உயர்வு.

7.  பால்வடியும் முகத்தன் ------------.

பால்வடியும் முகத்தன் பாண்டியன் நெடுஞ்செழியன்.

8.  பழந்தமிழ் நாடகங்கள் ------------ என்பதாக அறியப் பெறுகின்றன.

பழந்தமிழ் நாடகங்கள் கூத்து என்பதாக அறியப் பெறுகின்றன.

9.  திருவள்ளுவர் இயற்றிய நூல் -----------.

திருவள்ளுவர் இயற்றிய நூல் திருக்குறள்

10.  தென்னகர் எனப்பெறும் நகர் -----------.

தென்னகர் எனப்பெறும் நகர் மதுரை