தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • தமிழ்
  • English

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    4.

    பேயாழ்வார் என்று பெயர் அமையக் காரணம் யாது?
    இவர் தம்மை மறந்த நிலையில் பேய் பிடித்தவர்
    போலக் கண்கள் சுழலும்படி அழுதார்; சிரித்தார்;
    தொழுதார்; குதித்து ஆடினார்; பாடினார்; அலறினார்
    இதனால் இவர் பேயாழ்வார் ஆனார்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 23:03:52(இந்திய நேரம்)