தன் மதிப்பீடு : விடைகள் - II
இரண்டு கால் மாடுகள் என்று காரியாசான் யாரைச் சொல்கிறார்?
முன்பு பொருள் உடைமையால் எமக்குத் துன்பமில்லை என்போரும், முன்பு அழகு உடையராய் இருந்தோம் என்று செருக்கித் திரிவோரும் இரண்டு கால் மாடுகள்.
[முன்]
Tags :