சிற்றிலக்கியம் 1
முனைவர் தா.ஈசுவரபிள்ளை
தன் மதிப்பீடு : விடைகள் - I
3. தொல்காப்பியர் பிரிவு ஏற்படுவதற்குரிய காரணங்களாக எவற்றைக் கூறுகிறார்?
தொல்காப்பியர் பிரிவு ஏற்படுவதற்குரிய காரணங்களாக ஓதல், பகை, தூது ஆகியவற்றைக் கூறுகிறார்.
முன்
பாட அமைப்பு
Tags :