சிற்றிலக்கியம் 1
முனைவர் தா.ஈசுவரபிள்ளை
தன் மதிப்பீடு : விடைகள் - II
1. திரிகூட நாதரின் உலாவைக் கண்ட பெண்கள் திரிகூட நாதரை யார் என்று எண்ணி ஐயம் கொள்கின்றார்?
திரிகூட நாதர் உலாவைக் கண்ட பெண்கள், திரிகூட நாதரைத் திருமாலாக இருக்குமோ? அல்லது பிரம்மனாக இருக்குமோ என்று எண்ணி ஐயம் கொள்கின்றனர்.
முன்
பாட அமைப்பு
Tags :