சிற்றிலக்கியம் 1
முனைவர் தா.ஈசுவரபிள்ளை
தன் மதிப்பீடு : விடைகள் - I
5. சிறிய திருமடல் என்ற நூலில் பாட்டுடைத்தலைவர் யார்?
சிறிய திருமடல் என்ற நூலின் பாட்டுடைத்தலைவர் இறைவன் ஆகிய நாராயணன் (திருமால்) ஆவார்.
முன்
பாட அமைப்பு
Tags :