Primary tabs
-
4.9 தொகுப்புரை
வஞ்சித் திணையின் இலக்கணமும், வஞ்சியொழுக்கம் இருபது துறைகளைக் கொண்டுள்ளதும், துறைகளை விளக்க வரும் எடுத்துக்காட்டு வெண்பாக்கள். வெண்பாக்கள் விளம்பும் பொருளைக் கொண்டு இயலும் கொளுக்கள் ஆகியனவும் இப்பாடத்தில் கூறப்பட்டுள்ளன.
இவற்றை விளக்க, பெயர்க்காரணம், வெண்பாவின் துறைப் பொருத்தம் ஆகியவையும் கூறப்பெற்றன.
முல்லையது புறன் வஞ்சி ஆவதற்கான காரணம்
2.பகை மன்னனை வென்று தன் குடியைக் காப்பது, அல்லது திறைப்பொருள் கொடுத்துத் தன் குடிமக்களைக் காப்பது என்ற இரண்டில் எது குறுவஞ்சியைச் சாரும்?