Primary tabs
-
தன்மதிப்பீடு : விடைகள் - II
(8)
எதுகையும் மோனையும் மு.வ.வின் உரைநடையில் அமைந்திருத்தலைச் சுட்டுக.
மு.வ.வின் உரைநடையில் எதுகை அமைந்திருப்பதற்குச் சான்று:(1) திருக்குறள் ஓதியே திருமணம் நிகழ வேண்டும்.
(2) உள்ளத்தில் கள்ளமும் உதட்டில் வெல்லமும்மோனை அமைந்திருப்பதற்குச் சான்று:
(1) உலகத்தில் குழப்பமும் கோளாறும்
(2) பூசலும் போரும் இன்றும் ஓயவில்லை