தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - II

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    (9)

    மு.வ.வின் உரைநடையில் அமைந்திருக்கும் சொல்லாட்சிக்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.

    சொல்லாட்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு:

        “வாழ்க்கை நடத்துவதற்குப் பொருள்கள் பல வேண்டும்; அரிசி, காய், கனி முதலியவை வேண்டும். உடை, வீடு முதலியவை வேண்டும்” எனவரும் கட்டுரைப் பகுதி எடுத்துக்காட்டு ஆகும்.
புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2019 13:26:40(இந்திய நேரம்)