தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    1.

    தமிழ்விடு தூது நூலில் சோமசுந்தரக் கடவுளிடம் யார் எதற்காகத் தூது விடுவதாய்க் காட்டப்படுகிறது?

    தமிழ்விடு தூது நூலில் ஒரு பெண், தன் காதல் துன்பத்தைக் கூறிச் சோமசுந்தரக் கடவுளிடம் தூது விடுவதாய்க் காட்டப்படுகிறது.


புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 09:33:27(இந்திய நேரம்)