தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    8.

    தலைவி மானைத் தூது அனுப்பாததற்கு உரிய காரணம் யாது?

    மான் சிவபெருமானின் ஆடை ஆகிய புலித்தோலைக் கண்டு அஞ்சும். எனவே தூது அனுப்பவில்லை என்கிறாள்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 09:33:51(இந்திய நேரம்)