தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன் மதிப்பீடு : விடைகள் : II

3)
சுடர்மணி காப்பியத்தில் ஆசிரியர் இயற்கையை எவ்வாறு
வருணித்துள்ளார்?

ஒவ்வொரு நாளும் ஞாயிறு தோன்றுவதையும், நிலா
குளிர்ச்சி தருவதையும், மேகங்கள் நிழல் தருவதையும்,
காற்று சுகம் தருவதையும் வருணித்துள்ளார்.

முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 02:12:03(இந்திய நேரம்)