தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சமண பௌத்த சமயங்கள் வளர்த்த பண்பாடு

  • பாடம் -5

    5. சமண பௌத்த சமயங்கள் வளர்த்த
    பண்பாடு

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    AudioE

    இந்தியாவின் வடபகுதியில் தோன்றிய சமண பௌத்த
    சமயங்கள் தமிழ்நாட்டில் எவ்வாறு     மக்களுடைய
    மதிப்பைப் பெற்றன என்பதை இப்பாடம் தெரிவிக்கின்றது.
    இவ்விரு சமயங்களின் அடிப்படைக் கொள்கைகள்;
    தமிழர்கள் வாழ்வில் இவை ஏற்படுத்திய மாற்றங்கள்;
    இவை வளர்ந்ததற் கான சூழ்நிலைகள்; இவை
    மக்களிடையே படிப்படியாக மதிப்பிழந்த நிலைக்கான
    காரணங்கள் ஆகியவற்றை இந்தப் பாடத்தின் வழியாகத்
    தெரிந்து கொள்ளலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 19:48:50(இந்திய நேரம்)