Primary tabs
நூலாசிரியர் தம் உரையுள்
எடுத்தாண்டுள்ள தொல்காப்பிய
நூற்பாக்கள் பின் வருமாறு:
அகர முதல்
னகர இறுவாய் முப்பஃ தென்ப
சார்ந்து வரல் மரபின் மூன்றலங் கடையே,
தொல்1
குற்றிய லிகரம் குற்றிய லுகரம்
ஆய்தம் என்ற
முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன.
2
உயிரொடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே.
ஒட்டிய மெய்யொழித்து உகரம் கெடுமே.
176
வற்றொடு சிவணி நிற்றலும் உரித்தே.
177
ஒட்டிய ஒற்றிடை மிகுதல் வேண்டும்.
205
நெட்டெழுத் திம்பர் ஒத்தகுற் றெழுத்தே.
41
இகர உகரம் இசைநிறை வாகும்.
42
சொல்லிய பள்ளி எழுதரு வளியின்
பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து