Primary tabs
457
கவிஞன் இலக்கணம்
தெளிந்துநூற் புலமையுட் செறிந்த அறிவின்
பாட வல்லபா வலன்தரு நலம்குணம்
தெய்வம் கொள்கை மேம்பாட்டு ஒழுக்கம்
செல்வம் மேன்மை உளனாய், உட்புறம்
அழகும் சமயநூல் பிறநூல் அறிந்து
உவக்கும்பிற பாடைநூல் இலக்கண நூலிவை
தேர்ந்து விரைவில் பாடும்நா வினனாய்,
உறுகண் உறுப்பில் குறைவுநோய் இலனாய்,
நாற்பொருள் உணர்ந்து கலைக்கு ஞானியாய்ச்
செப்பும் நான்கும் புலமைத் திறனே.’
50
கவி
ஆசு முதற்பா அவனியில் மெச்சப்
பாஇனம் கொண்டும் பாடுவோன் கவியே.’
51
கமகன்
காட்டி யேவிவ கரிப்போன் கமகன்.’
52
வாதி
தன்மையின் நன்கே தன்கோள் நிறீஇ
வா தில் பிறர்கோள் மறுப்பவன் வாதி.’
53
வாக்கி
கேட்கவே திறம்படப் பாடுவோன் வாக்கிஎன்று
இசைக்கும் மன்னால் புலமையோன் இயல்பே.’
54