Primary tabs
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்
8
அங்கமாலை, அட்டமங்கலம், அநுராகமாலை
‘மேவும் ஆண்மகனுடன் பெண்மகளுக்கு உரியதாய் வெண்பாவினா லாயினும் வெளிவிருத்தத்தி னாலாயினும் வழுவற விளம்புபாதாதி கேசம் ஆவதாய்க் கேசாதிபாதம்வரை தொடர்புற அரற்றுவது அங்கமாலை;9 அரிய கடவுளர்மீது பாடிஅக் கடவுளே அனுதினம் காக்கஎனவும் தாவில் ஆசிரியவிருத்தம் எட்டுஅந்தாதி சாற்று அட்டமங்கலம்10 தான்; தலைவன் ஒருமங்கையைக் கனவில்கண்டு மால் தரும்அவட்கு இனிமைஉறவே காவில் புணர்ந்ததைத் தன்உயிர்ப் பாங்கனைக் கருதியே நேரிசைஎனும் கலிவெண்பாவால் கூறல் அநுராகமாலை11 யாய்க கவிஞர்கள் உரைப்பார்களே.’9