Primary tabs
496
இலக்கண விளக்கம் -பொருளதிகாரம்
கீர்த்தியையும் வஞ்சிப்பாவால் கூறுவது.
எழுத்துமுறையே காரிகைத்துறைப் பாட்டாகப் பாடுவது.
கூறுவது.
எள்ளி, மங்கையர் திறத்து உறும் காம இன்பத்தினையே பயன் எனக்
கொண்டு, பாட்டுடைத் தலைமகன் இயற்பெயருக்குத் தக்கதை எதுகையாக
நாட்டி ரைத்து, அவ்வெதுகைபடத் தனிச் சொல்இன்றி இன்னிசைக்
கலிவெண்பாவால் தலைமக் இரந்து குறை பெறாது மடல் ஏறுவதாய் ஈரடி
எதுகைவரப் பாடுவது.
ஆசிரியப்பாவால் கூறுவது.
பிடித்துச் சேர்த்தவர்கட்கும் வீரப்பாட்டின் சிறப்பை வஞ்சிப்பாவால்
தொடுத்துப் பாடுவது.