Primary tabs
xx
இவ்வாறே தொகைநிலைத் தொடரில் பொருள் சிறந்து
நிற்குமிடத்தைக் கொண்டு நேமிநாதத்தின்
செல்வாக்கைக் காணலாம். தொல்காப்பியர்
இருமொழியலும் ஒருங்குடனிலையலும்
அம்மொழி நிலையாது அன்மொழி நிலையிலும்
அந்நான் கென்ப பொருள்நிலை மரபே. (தொல். சொல். 419)
அன்மொழியும் என்று இவற்றில்லாம்.... (நேமி. 63. 1,2)
சாற்றல்’ என்று சாமி காவிராயர்க்கு (சுவாமி. 67,2)
என நான்கிடத்தும்...... (நன். 370)
ஆனபெயர் தோன்றின் அன்மொழியாம்
அங்ஙன வேறு ஒருபேர்தனைக் காட்டும்
என்று சுவாமிநாதமாக மாறியுள்ளது (66 . 14)
இங்ஙனம் சொல்லளவில் மட்டும் நேமிநாதத்தில் சாமிகவிராயர் ஏன் ஈடுபாடு கொண்டார் என்பது மேலும் ஆராய்தற்குரியது.