விஷயசூசிகை முதலியவற்றின் அகராதி
35
சொல்லுஞ்சொல்லும் முரணிய விரோதவலங்காரம்,
279.
சொல்லும் பொருளும் சொல்லொடும் பொருளொடும்
முரணின விரோத வலங்காரம்,
281.
சொல்லும் பொருளும் சொற்களோடு முரணின
விரோதவலங்காரம்,
280.
சொற்பின்வருநிலைமுதலியன
மொழிந்ததைமொழிதலாகாவென்பது,
505.
சொற்பொருட்பின்வருநிலை,
256.
ஞாபகம் - அறிவிப்பது,
292.
ஞாபகவேதுஇன்மையோடு கூடியும் வருமென்பது,
294.
ஞாபகவேதுவின்கூறுபாடு,
292.
ஞாபகவேதுவின் பொதுவிலக்கணம்,
291.
ஞானவீரியமிகுதி,
361, 362.
தகரமெய்வருக்கப்பாட்டு,
464.
தகையணங்குறுத்தல்,
103, 247, 381.
தஞ்சை,
141, 162, 180, 182, 451.
தடத்திற்குந் தனத்திற்குஞ் சிலேடை,
161, 162.
தடுமாறுத்தியலங்காரம்,
315.
தடுமாறுத்தியை வடநூலார் அந்யோந்
நியமென்பரென்பது,
315.
தண்டியாசிரியர்,
45, 96, 121, 129, 160, 167, 214, 294, 310,
315.
தண்டியாசிரியர் இன்மையை அபாவமென்பர் என்பது,
294.
தண்டியாசிரியர்கூறியபடி
புணர்ப்பதும்பரியாயவலங்காரமாமென்பது,
310.
தண்டியாசிரியர்தடுமாறுவமையை
இதரவிதரமென்பரென்பது,
143.
தண்டியாசிரியர்தூரகாரியமெனவிரித்த அசங்கதியை
இந்நூலார்பிறருடம் பட்டது
தானுடம்படுதலென்னுமுத்தியாற்
றனியேஓரலங்காரமாக்கினாரென்பது,
315.
தண்டியாசிரியர்மருட்கையுவமையைக்கூடாவுவமையென்பரென்பது,
141.
தண்டியாசிரியருருவகவுவமையை
உவமையுருவகமென்பரென்பது,
160.
தத்துவங்கண்மூன்று - சித்தசித்தீச்சுரம்,
506.
தந்துகொணர்ந்துரைத்தல்,
17, 23.
தம்மையெனும்பன்மை இழிபின்கண் மயங்குவது,
25.
தமிழ்மறை - திருவாய்மொழி,
201, 435.
“தயங்கிணர்க்கோதைதன்னொடுதருக்கி” என்னும்
சிலப்பதிகார மனையறம் படுத்தகாதைப்பாகம்,
பரியாயவலங்காரமென்று அடியார்க்குநல்லார்கூறுவ
ரென்பதும், அது பொருளணியுட்
பின்வருநிலையலங்காரத்திற் பொருட்பின்
வருநிலையுளடங்குமென்பதும்,
311.
“தருமன்றண்ணளியா” லென்னுஞ் சிந்தாமணிச்செய்யுள்
ஒருவகையுஞ் வகத்தின்பாற்படும் என்பது,
191.
தலைவன்பாங்கிக்கவயவங்கூறல்,
125, 261, 428, 437.
தலைவ னருமறைச்சடங்கிற்குப்படுத்த
தருப்பையைநோக்கித் தலைவி காதலையுந்
தனதாற்றாமையையு முட்கொண்டுரைத்தல்,
188.
தலைவனைத்தோழியியற்பழித்தல்,
271.
தலைவனைவியத்தல்,
138, 189.
தலைவி தலைவனை இயற்படமொழிதல்,
90, 101.
தவக்கு - இலச்சை, நாண்,
202.
தளர்வகன்றுரைத்தல்,
322, 426.
தளித்தல் - துளித்தல்,
353.