விஷயசூசிகை முதலியவற்றின் அகராதி
39
நம்மாழ்வார்பிதாமகன் போர்க்கழியாகிய
சத்தியவாய்மையுடையோ னென்பது,
248.
நம்மாழ்வார்மாலை மகிழென்பது,
205.
நலம்பாராட்டல்,
220, 242, 426.
நலம்புனைந்துரைத்தல்,
102, 147, 162, 163, 166, 190, 219, 221, 239,
262, 310.
நற்பொருண்மூன்று - சித்து, அசித்து, ஈச்சுர
மென்பன,
46.
நாட்டு - நாளையுடைத்து,
418.
நாடகவழக்கு - இல்பொருளாய்ப் புகழ்ச்சியிடத்துப்
புனைந்தவுரையாய்த் தோன்றுவது,
521.
நாடுகாக்கப்பிரிதல்,
337, 350.
நாடுவாழ்த்து,
82, 86, 88, 139, 165, 166, 173, 174, 235,
244, 245.
நாண்-விரற்சரடு, வின்னாண்,
259.
நாண்டுறந்த-எய்தகாலத்துநாணைவிட்டு நீங்கின,
259.
நாணநாட்டம்,
292, 370, 399.
நாணிக்கண்புதைக்க வருந்தல்,
131, 182, 372, 439.
நால்வகையுவமப்போலியும் விரவிவந்த வுவமப்போலி,
206.
நாலசைச்சீர்முழுதொன் றிணையெது கையலங்காரம்,
278.
நாலாங்கடவுள- இந்திரன்,
499.
நாலாரச்சக்கரபெந்தம்,
477, 478.
நாலெழுத்தான்வந்தமடக்கு,
466.
நாவிப்புடைக்கனல்- உதராக்கினி,
332.
நாற்சீரோரடி நாலம்போதரங்கத்திற்கும்,
நாற்சீரீரடியிரண்டாம் போதரங் கத்திற்கும்
வேற்றுமை,
366.
நான்கடியும் ஒரு சொல்லான்வரும்மடக்கு
யமயமகமென்றும் பெயர்பெறுமென்பது,
454.
நான்கடியும் ஒருசொல்லேமடக்கிவந்தாலும்
மடக்காமென்பது,
454.
நான்குபொருட்சிலேடையிணைமடக்கு,
460
நிகழ்வினைவிலக்கு,
330, 331.
நிச்சயகெர்ப்பம் (சந்தய அலங்காரத்தில்),
229.
நிச்சயாந்தம் (சந்தய அலங்காரத்தில்)
230.
நிந்தாத்துதியலங்காரம்,
341.
நியமவிலக்குச்சிலேடை,
244.
நியமித்தல் - தெளிதல்,
243.
நிரலுதல் - இரட்டித்தல்,
263.
நிரனிறையலங்காரம் பூட்டுவிற்பொருள்
கோளொடுவிரவியும் வருமென்பது,
269.
நிலவுகண்டழுங்கல்,
95, 255, 262, 381.
நிலாத்திங்கட்டுண்டம்,
312.
நிலைத்திணைத்தற்குறிப்பேற்றம்,
233.
நிவந்தது - உயர்ந்தது,
202.