Primary tabs
உ
சிவமயம்
பிள்ளையார் சரித ஞானசாத்திர நூட்பங்களுட் சில
துரியமாய் நின்றதென் றுந்தீபற
துறந்தா ரவர்களேன் றுந்தீபற.
- திருவுந்தியார்
சுரந்துண்டார் பிள்ளையெனச் சொல்லச் - சுரந்த
தனமுடையா டென்பாண்டி மாதேவி தாழ்ந்த
மனமுடையா ளம்பிருந்த வாறு.
- திருக்களிற்றுப்படியார் - 54
பிரியாதே நிற்கின்ற பெம்மான் - துரியத்தைச்
சாக்கிரத்தே செய்தருளித் தான்செய்யுந் தன்மைகளும்
ஆக்கியிடு மன்பர்க் கவன்.
- மேற்படி - 69
பாடல் பனைதாளம் பாலைநெய்தல் - ஏடெதிர்வெப்
பென்புக் குயிர்கொடுத்த லீங்கிவைதா மோங்குபுகழ்த்
தென்புகலி வேந்தன் செயல்
- மேற்படி - 70
காழி மாநகர்க் கவுணியர் கடவுள்
ஞான மாகிய நற்பதி கங்கள்
எழுதுறு மன்பர்த மின்புறு மொழியாற்
களிறென வணைந்த கன்மனப் புத்தன்
முருட்டுச் சிரமொன் றுருட்டின ரன்றி
வாய்ந்த வாளொன் றேந்தின ரிலரே;
என்றது மீர்வாள் கொன்றதென் பதுபோல்
தனித் துணை யருளாற் றுணித்தன தென்பர்....."
- சங்கற்ப நிராகரணம் - 7-2; ஈசுவர வவிகாரவாதி நிராகரணம் - 21-29.
- சிவஞான போதம் - 8 சூ.
ஞானநிழுமென்றது....."
ஞானம் - சாதனமாகிய ஞானம் என்க.
- மாபாடியம்.