Primary tabs
உ
சிவமயம்
திருஞான சம்பந்த நாயனார் சரித ஆதரவுகள்
தேவார அகச்சான்றுகளும்
மற்றும் சைவத் தெய்வத் திருமுறைகளிலும்
கல்வெட்டுக்களிலும்
கண்டவற்றுட் சிலவும்
மறக்குமா றிலாதவென்னை மையல்செய்திம் மண்ணின்மேற்
பிறக்குமாறு காட்டினாய்; பிணிப்படு முடம்புவிட்
டிறக்குமாறு காட்னாய்க் கிழுக்குகின்ற தென்னையே"
- துருத்தி - நட்டராகம் - 5
- தக்கராகம் - பாம்புரம் - 10
புக்கிருந் தீரெமைப் போக்கரு ளீரே"
- அந்தாளிக் குறிஞ்சி - நல்லூர்ப் பெருமணம் -
8
2. ஞானப்பா லுண்டருளியதும், இறைவரைச்
சுட்டிக் காட்டித் "தோடுடைய செவியன்" என்று
பாடியதும் :-
தாதையார் முனிவுறத் தானெனை யாண்டவன்"
- கொல்லி - கழுமலம் - 2
முதலில் கால மினிதுவீற் றிருந்துழித்
தாதையொடு வந்த வேதியச் சிறுவன்