Primary tabs
"அன்னா யோ!"வென் றழைப்பமுன் னின்று
ஞான போனகத் தருளட்டிக் குழைத்த
ஆனாத் திரளை யவன்வயி னருள
வந்தணன் முனிந்து, "தந்தா ரியா?"ரென
"அவனைக் காட்டுவனப்ப! வானார்
"தோஒ டுடைய செவிய" னென்றும்
"பீஇ டுடைய பெம்மா" னென்றும்
கையிற் சுட்டிக் காட்ட
ஐய!நீ வெளிப்பட் டருளினை யாங்கே"
- திருக்கழுமல மும்மணிக்கோவை - 1
றோட்டியங் காத னிவனென்று தாதைக்குச் சூழ்விசும்பிற்
காட்டிய கன்று..."
- ஆளுடைய பிள்ளையார் - திருவந்தாதி -
13
கிளிவந்த சொல்லிபொற் கிண்ணத்தில் ஞான வமுதளித்த"
- ஆளுடைய பிள்ளையார் -திருவந்தாதி - 73
போற்கிண்ணத் தருள்புரிந்த போனகமுன் னுகர்ந்தனையே;
தோடணிகா தினனென்றுந் தொல்லமரர்க் கெஞ்ஞான்றுந்
தேடரிய பராபரனைச் செழுமறையி னகன்பொருளை
யந்திச்செம் மேனியனை யடையாளம் பலசொல்லி
யுந்தைக்குக் காணவர னுவனாமென் றுரைத்தனையே"
- ஆளு. பிள். - கலம்பகம் - 1
பைய மிழற்றும் பருவத்துப் பாடப் பருப்பதத்தின்
தைய லருள்பெற் றனனென்பர்........."
- திருத்தொண்டர் திருவந்தாதி - 33
- ஆளு. பிள். - திருத்தொகை -
- அரசு. தேவா.