Primary tabs
லன்றமணர் கூட்டத்தை யாசறுத்துப்--பொன்ற
புரைகெழுவு செந்தமிழ்ப்பா வொன்றினால் வென்றி
நிரைகழுமே லுய்த்தானை...."
ஆளு. பிள். - திருவுலாமாலை
மேற்படி - திருக்கலம்பகம் - 9
- மேற்படி - 34
- மேற்படி - 41
- மேற்படி - திருத்தொகை
செல்ல வுந்துக சிந்தை யார் தொழ, நல்கு மாரருள் நம்பனே" (1)
"ஓடம் வந்தணை யுங்கொள்ளம் பூதூர்...." (6)
"ஆறு வந்தணை யுங்கொள்ளம் பூதூர்...." (7)
-ஈரடி மேல்வைப்பு - காந்தார பஞ்சமம்.
கொள்ளம்பூ தூர்க்குழக னாவா யதுகொடுப்ப
உள்ளமே கோலாக ஊன்றினான்....."
ஆளு. பிள். - திருத்தொகை
ரிக்கரை யோட மக்கரைச் செலவே......"
- மேற்படி - மும். கோவை - 4
13.A. புத்தரை வாதில் வென்றது - (திருத்தெளிச்சேரி)
2-ம் திருமுறை:- பிள்ளையார்
தந்தி றத்தன நீக்குவித் தீரோர் சதிரரே"
- பண் - இந்தளம் - தெளிச்சேரி - 10
- பழந் தக்கராகம் - 11
- ஆளு. பிள். - திருவந்தாதி - 39
றருமறை யோத்தூ ராண்பனை யதனைப்
பெருநிற மெய்தும் பெண்பனை யாகவே......"
மேற்படி - திருமும். கோவை - 4