Primary tabs

உ-ம்:
‘‘புன்மேய்ந் தசைஇப் புணர்ந்துடன் செல்கென்னும்
வின்மே லசைஇயகை வெல்கழலான் - றன்மேற்
கடுவரை நீரிற் கடுத்துவரக் கண்டும்
நெடுவரை நீழ னிரை.’’
(புற. வெ. வெட்சி.11)
‘‘கல்கெழுசீறூர்க் கடைகாண் விருப்பினான்
மெல்ல நடவா விரையுநிரை - யொல்லெனத்
தெள்ளறற் கான்யாற்றுத் தீநீர் பருகவு
மள்ளர் நடவா வகை.’’
(பெரும்பொருள்விளக்கம். புறத்திரட்டு.1248.நிரைமீட்சி.6)
இவை கண்டோர் கூற்று.
நுவலுழித்
தோற்றம்- பாடிவீட்டுள்ளோர் மகிழ்ந்துரைத்தற்குக்
காரணமான
நிரைகொண்டோர் வரவும், ஊரிலுள்ளோர்
கண்டு
மகிழந்துரைத்தற்குக் காரணமான
நிரைமீட்டோர் வரவும்;
உ-ம்;
‘‘மொய்யண லானிரை முன்செல்லப் பின்செல்லு ‘‘காட்டகஞ் சென்றுயிர் போற்றான் கடுஞ்சுரையா
மையணற் காளை மகிழ்துடி - கையணல்
வைத்த வெயிற்றியர் வாட்க ணிடனாட
வுய்த்தன் றுவகை யொருங்கு.’’
(புறம். வெ. வெட்சி.12)
மீட்ட மகனை வினவுறா - னோட்டந்து
தன்னெதிர் தோன்றும் புனிற்றாத் தழீஇக்கலுழு
மென்னெதிர்ப் பட்டாயோ வென்று.’’
(பெரும்பொருள்விளக்கம். புறத்திரட்டு.1249. நிரைமீட்சி.7)
இது கண்டோர் கூற்று.
தந்து
நிரை - நிரைகொண்டோர் தாங்கொண்ட நிரையைத் தம் உ-ம்; ‘‘குளிறு குரன்முரசங் கொட்டின் வெரூஉங் ‘‘கழுவொடு பாகர் கலங்காமல் யாத்துத்
மூர்ப்புறத்துத்
தந்து நிறுத்தலும், நிரைமீட்டோர்தாம்
மீட்ட
நிரையினைத் தந்து நிறுத்தலும்;
களிறொடுதேர் காண்டலு மாற்றா - நளிமணி
நல்லா னினநிரை நம்மூர்ப் புறங்கான
மெல்லாம் பெறுக விடம்.’’
தொழுவிடை யாயந் தொகுமி - னெழுவொழித்தாற்
போமே யிவையிவற்றைப்