தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Aranoolgal-I-தொகுப்புரை

5.9 தொகுப்புரை

நம் வாழ்வின் அன்றாட நிகழ்ச்சிகளான உண்ணுதல், உறங்குதல், பேசுதல் போன்றவற்றிற்கும் விதிமுறைகளைக் கூறும் ஆசாரக்கோவை, கடவுள் வழிபாட்டை வலியுறுத்துகிறது. மனிதனின் உயர்பண்புகள் இவை, இப்பண்புகளைக் கொண்டவர்தான் சிறந்த மனிதன் என்று வாழ்வியல் மதிப்புகளை வரையறை செய்கிறது. முடியாட்சி நிலவிய சமுதாயமாகையால் அரசனை மையமாக

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 08:44:19(இந்திய நேரம்)

பக்கங்கள்

சந்தா RSS - Aranoolgal-I-தொகுப்புரை